Bigg Boss: ஒற்றை வார்த்தையால் அன்ஷிதாவை தலைகுனிய

Bigg Boss: ஒற்றை வார்த்தையால் அன்ஷிதாவை தலைகுனிய

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அன்ஷிதா விளையாட்டில் நடந்து கொண்ட விதத்தினை விஜய் சேதுபதி பயங்கரமாக கண்டித்துள்ளார்.

Bigg Boss

கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி ஆரம்பமானது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் செல்கின்றது.

நிகழ்ச்சி முடிவதற்கு இன்னும் 4 வாரங்கள் மட்டுமே உள்ளதால் போட்டியாளர்கள் பயங்கரமாக விளையாடி வருகின்றனர்.

இந்த வாரத்தில் வெளியேறும் இரண்டு நபர்கள் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தற்போது இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.

கடந்த நாட்களில் நடைபெற்ற டாஸ்க் அனைத்திலும் அன்ஷிதா நடந்து கொண்டுள்ள விதம் விஜய் சேதுபதியை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

அன்ஷிதா செய்த செயல்களை சுட்டிக் காட்டிய விஜய் சேதுபதி தனது பேச்சால் தலைகுனிய வைத்துள்ளார்.

#BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi #BiggBossTamil #BBT #BBTamilSeason8

Bigg Boss 8 21th Dec 24 – Promo 3

Previous post Bigg Boss: வார்த்தையால் விளாசிய விஜய் சேதுபதி
Next post Bigg Boss: இவங்க ட்ராமாவிற்கு நல்ல ட்விஸ்ட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *