பூர்ணிமா மாயாவின் அடுத்த ஆட்டம்

வாரத்தின் தலைவராக தினேஷ் இருந்து வரும் நிலையில், பிக்பாஸ் புதிய புதிய டாஸ்க்கும் கொடுத்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள ப்ரொமோ காட்சியில் விசித்ரா கண்கலங்கியவாறு தன்னை மேடம் என்று கூப்பிடுங்கள் அம்மா என்று அழைக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.

இதற்கு பதிலாக மாயா மற்றும் பூர்ணிமா இருவரும் எங்களையும் மேடம் என்று கூப்பிடுங்கள் என கோரிக்கை வைத்துள்ளனர்.

அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு என 8 பேர் வெளியேறியுள்ளனர்.

விசித்ரா கண்கலங்கி தன்னை விசித்ரா மேடம் என்றே கூப்பிடுங்கள்… அம்மா என்று அழைக்க வேண்டாம் என்று கூறிய நிலையில் இதற்கு பூர்ணிமா மற்றும் மாயா இருவரும் எங்களையும் மேடம் என்று கூப்பிட கூறியுள்ளனர்.

Previous post கொதித்தெழுந்த விஷ்ணு! பற்றி எரியும் பிக் பாஸ் வீடு
Next post பிக் பாஸ் today Promo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *