பிக்பாஸின் படுக்கையறை பூட்டப்படுகின்றது

தலைவராக தினேஷ் இருந்து வரும் நிலையில் பிக்பாஸ் புதிய டாஸ்க் ஒன்றினை கொடுத்துள்ளது. இந்த டாஸ்கில் தோல்வியடைந்தால் பிக் பாஸ் வீட்டின் படுக்கையறை பூட்டப்படும் என்று பிக் பாஸ் கூறியுள்ளார்.

இதன் அடிப்படைடியில் தோல்வியை சந்தித்ததால் பிக்பாஸின் படுக்கையறை பூட்டப்படுகின்றது. இதனால் போட்டியாளர்கள் தங்களது பொருட்களை எடுத்து வைக்கின்றனர்.

அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு என 8 பேர் வெளியேறியுள்ளனர்.

பிக் பாஸ் வீட்டில் கொடுக்கப்பட்ட டாஸ்க் ஒன்றில் போட்டியாளர்கள் தோல்வியடைந்ததால், படுக்கையறை பூட்டப்பட்டு அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Previous post பூர்ணிமா கொடுத்த லட்டு வைத்த சஸ்பென்ஸ்
Next post நாமினேஷனிலிருந்து எஸ்கேப் ஆன போட்டியாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *