பிக் பாஸின் அடுத்த சண்டை

தலைவராக தினேஷ் இருந்து வரும் நிலையில், பிக்பாஸ் புதிய புதிய டாஸ்க்கும் கொடுத்துள்ளது. இந்நிலையில் தினேஷ் பிக் பாஸ் கொடுத்த சீக்ரெட் டாஸ்கிற்காக தனது வேலையை காட்ட ஆரம்பித்துள்ளார்.

இதனால் இரண்டு நாட்கள் சண்டை இல்லாமல் காணப்பட்ட பிக் பாஸ் வீடு இன்று சண்டையை ஆரம்பித்துள்ளது. இதில் விஷ்னு எலலைமீறி சண்டைக்கு சென்றுள்ளார்.

அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு என 8 பேர் வெளியேறியுள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜோவிகா விசித்ரா இடையே மீண்டும் சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது போன்று ப்ரொமோ வெளியாகியுள்ளது.

Previous post ஜோவிகா குறித்து விசித்ரா மீண்டும் பேசியுள்ளார்.
Next post பூர்ணிமா கொடுத்த லட்டு வைத்த சஸ்பென்ஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *