ஜோவிகா குறித்து விசித்ரா மீண்டும் பேசியுள்ளார்.

தலைவராக தினேஷ் இருந்து வரும் நிலையில் பிக்பாஸ் புதிய புதிய டாஸ்க்கும் கொடுத்துள்ளது. இந்நிலையில் விசித்ரா மீண்டும் ஜோவிகா குறித்து பேசியுள்ளார்.

இதில் ஜோவிகா விஷத்தனமான நபர்களுடன் இருக்கின்றாள் என்று தினேஷிடம் கூறியுள்ளார். இதனால் மீண்டும் ஜோவிகா மற்றும் விசித்ரா இடையே சண்டை ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு என 8 பேர் வெளியேறியுள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜோவிகா விசித்ரா இடையே மீண்டும் சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது போன்று ப்ரொமோ வெளியாகியுள்ளது.

 

Previous post ரணகளமாகும் பிக் பாஸ் வீடு
Next post பிக் பாஸின் அடுத்த சண்டை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *